திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு ஆளுநர் சதாசிவம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை மீறும் பள்ளிகள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் அவசர சட்டம் கொண்டு வர இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கேரளாவில் கட்டாய மலையாளம்
12 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Apr 2017 07:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!