கேரளாவில் கட்டாய மலையாளம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு ஆளுநர் சதாசிவம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை மீறும் பள்ளிகள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் அவசர சட்டம் கொண்டு வர இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!