சென்னை: ஆளுங்கட்சி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து கொண்டே மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், மதுக்கடை களை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் என அசத்தும் திருப்பூர் தெற்குத் தொகுதி ஆளும் கட்சி எம்எல்ஏ குணசேகரன் செயல்பட மறுத்து சாக்குப்போக்கு சொல்லும் சோம்பேறிகளான அரசு அதிகாரி களைச் செயல்பட வைக்கவே தான் போராடுவதாகத் தெரி வித்தார். எம்எல்ஏ குணசேகரன் தமிழ் நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பள்ளிகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றச் சொன்னதாகவும் அதற்குத் தேர்வுகள் இருக்கின் றன என்று கூறி, உரிய நட வடிக்கை எடுக்காமல் முதன்மைக் கல்வி அலுவலர் தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறினார்.
ஆளும் கட்சி எம்எல்ஏ குணசேகரன்.