எட்டு ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் விரைவு ரயில் விபத்துக்குள்ளான தில் எட்டு ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மீரட்டில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி விரைவு ரயில் நேற்று அதிகாலை தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் பற்றி தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே பேச்சாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர விட்டுள்ளார். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!