தண்டனை விதிக்கப்பட்ட விவ காரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதற்றம் நிலவுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருந்த கடற்துறை பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதன் மூலம் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது. இவர் இந்திய உளவாளி எனவும் இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி என்றும் பாகிஸ்தான் கூறியது. குல்பூஷண் ஜாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா, 'ரா' உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்தது.
இந்தியா- பாகிஸ்தான் பேச்சு திடீர் ரத்து; பதற்றம் நீடிப்பு
16 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!