இந்தியா- பாகிஸ்தான் பேச்சு திடீர் ரத்து; பதற்றம் நீடிப்பு

தண்டனை விதிக்கப்பட்ட விவ காரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதற்றம் நிலவுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருந்த கடற்துறை பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதன் மூலம் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது. இவர் இந்திய உளவாளி எனவும் இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி என்றும் பாகிஸ்தான் கூறியது. குல்பூஷண் ஜாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா, 'ரா' உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!