இந்திய உளவுப் படையைச் சேர்ந்த மூவர் பாகிஸ்தானில் கைது

இந்திய உளவு அமைப்பான 'ரா' வைச் சேர்ந்த மூன்று உளவாளி களை சந்தேகத்தின் பேரில் பாகிஸ் தான் கைது செய்துள்ளதாக நம்பப்படுகிறது.கைதுசெய்யப்பட்ட மூவர் மீதும் பாகிஸ்தானுக்கு எதி ராக சதிச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் 'டான் 'செய்தித் தாள் நேற்று தெரிவித்தது. இதுகுறித்து போலிஸ் அதி காரி ஒருவர் கூறும்போது, "கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும் கலீல், காஷ்மீருக்கு 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றிருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!