கைகோர்க்கும் ஓபிஎஸ், எடப்பாடி: தினகரனை ஒதுக்க புது வியூகம்

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தினந்தோறும் மாறும் காட்சிகளைப் பொதுமக்கள் வியப் போடும் கவலையோடும் பார்த்து வருகின்றனர். இந்த வார திடீர் திருப்பமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. இரு அணிகளும் இணையும் பட்சத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் திடீரென புகுந்து ஆதிக்கம் செய் யும் டிடிவி தினகரனை விரட்ட வேண்டும், ஒதுக்க வேண்டும் எனும் முனைப்புடன் இரு அணி களும் செயல்படத் துவங்கி உள்ள தாக அரசியல் கவனிப்பாளர்களும் கருதுகின்றனர். காலஞ்சென்ற ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக அரசின் ஆயுட் காலத்தை முழு மையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. இந்த ஒரே ஒரு காரணம்தான் அக்கட்சியின் இரு அணிகளையுமே அதிகம் யோசிக்க வைக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!