தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: மின்வாரியம் உறுதி

சென்னை: கோடை காலத்தில் மின்நுகர்வு அதிகரித்தபோதிலும், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு இருக்காது எனத் தமிழக மின்வாரியம் தெரிவித் துள்ளது. "கடந்த மார்ச் மாதம் 29 கோடி யூனிட்டாக இருந்த மின் நுகர்வு, ஏப்ரல் முதல் தேதி 32 கோடியாக உயர்ந்தது. அண்மைய நிலவரப்படி மின் நுகர்வு 33 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. "எனவே மின்நுகர்வு அதிக ரித்ததால் மின் தேவையும் உயர்ந் துள்ளது. இருப்பினும், போதுமான உற்பத்தி இருப்பதால் மின் தடை தவிர்க்கப்பட்டு வருகிறது," என்கி றார்கள் மின்வாரிய அதிகாரிகள். இந்த அறிவிப்பின் காரணமாக கோடையில் மின்வெட்டு இருக் காது எனத் தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியான நம்பிக்கை யில் மூழ்கி உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!