சென்னை: கோடை காலத்தில் மின்நுகர்வு அதிகரித்தபோதிலும், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு இருக்காது எனத் தமிழக மின்வாரியம் தெரிவித் துள்ளது. "கடந்த மார்ச் மாதம் 29 கோடி யூனிட்டாக இருந்த மின் நுகர்வு, ஏப்ரல் முதல் தேதி 32 கோடியாக உயர்ந்தது. அண்மைய நிலவரப்படி மின் நுகர்வு 33 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. "எனவே மின்நுகர்வு அதிக ரித்ததால் மின் தேவையும் உயர்ந் துள்ளது. இருப்பினும், போதுமான உற்பத்தி இருப்பதால் மின் தடை தவிர்க்கப்பட்டு வருகிறது," என்கி றார்கள் மின்வாரிய அதிகாரிகள். இந்த அறிவிப்பின் காரணமாக கோடையில் மின்வெட்டு இருக் காது எனத் தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியான நம்பிக்கை யில் மூழ்கி உள்ளனர்.
தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: மின்வாரியம் உறுதி
17 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!