அறுபத்து மூவர் விழா

சிறப்பாக நடந்தேறியது அறுபத்து மூவர் விழா சென்னையில் அமைந்துள்ள மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தேறியது. மாட வீதிகளில் பல்லக்குகளில் வைத்து 63 நாயன்மார்களும் அணிவகுத்துப் பவனி வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆகியோரும் அருள் பாலித்தனர். படம்: தமிழகத் தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!