சிறப்பாக நடந்தேறியது அறுபத்து மூவர் விழா சென்னையில் அமைந்துள்ள மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தேறியது. மாட வீதிகளில் பல்லக்குகளில் வைத்து 63 நாயன்மார்களும் அணிவகுத்துப் பவனி வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆகியோரும் அருள் பாலித்தனர். படம்: தமிழகத் தகவல் ஊடகம்
அறுபத்து மூவர் விழா
18 Apr 2017 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2017 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!