லக்னோ: சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி நகர ஸ்டேட் வங்கிக் கிளையில் திடீரென சோதனை நடத்தினர். ரூபாய் நோட்டுகள் மதிப் பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அங்கு 2,000க்கும் மேற் பட்ட போலி கணக்குகள் தொடங்கப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர். அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை சிலர் வெள்ளையாக்கி உள்ளனர். இதற்கு, வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. புதிய கணக்குகள் தொடங்கியது மட்டுமல்லாமல் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த கணக்குகளையும் கறுப்புப் பணத்தை மாற்ற அவர்கள் பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
2,000 போலி வங்கிக் கணக்குகள்
18 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2017 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
ரவி மேனன் முதலாவது பருவநிலை நடவடிக்கைத் தூதராக நியமனம்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!