கடலூர்: சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை திருடுபோனதால் கடலூரில் பரபரப்பு நிலவுகிறது. குமராட்சி அருகே உள்ள உத்திராபதீஸ்வரர் கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான, ஐம்பொன் சுவாமி சிலை இருந் தது. இச்சிலை மிகவும் மகிமை வாய்ந்தது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த திங்கட்கிழமை, இக் கோவிலில் வழக்கமான பூசை கள் முடிந்த பின்னர், கோவிலை பூட்டிச் சென்றுள்ளார் குருக்கள். எனினும் மறுநாள் காலை அவருக்கு அதிர்ச்சி காத்தி ருந்தது. செவ்வாய்க்கிழமை காலை கோவிலுக்கு அவர் வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடை பட்டுக் கிடந்தது. மேலும், உள்ளே இருந்த ஐம்பொன்னால் ஆன சுவாமி சிலை திருடப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அப்பகுதி மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திருடுபோன சுவாமி சிலை 2 அடி உயரம், 5 கிலோ எடையிலான ஐம்பொன் சிலையாகும்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை மாயம்
20 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2017 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!