கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகமதுவின் பெர்சத்து கட்சியிலிருந்து அக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான கமாருல்ஸமான் ஹபிபுர் ரஹ்மான் விலகியுள்ளார். கட்சித் தலைமை மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அதிகாரத்துக்கும் பதவிக்கும் மட்டுமே அக்கட்சி போராடி வருவதாகக் கூறிய அவர், கட்சி வழங்க முன்வந்த செயலாளர் பொறுப்பையும் புறக்கணித்து விட்டதாகத் தெரிவித்தார்.
மகாதீர் கட்சியிலிருந்து மூத்த தலைவர் விலகல்
20 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2017 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!