மதுக்கடைகளுக்கு எங்கும் எதிர்ப்பு

மதுக்கடைகளைத் திறக்க தமிழகம் முழுவதுமே பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலம், சக்தி நகரில் புதிதாக மதுக்கடை அமைக்கும் பணியை எதிர்த்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் திரண்டு கடப்பாரையால் மதுக்கடை கட்டடத்தை இடித்துத் தள்ளினர். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!