ஆண்டுக்கு 66 பேர் யானைகளால் உயிரிழப்பு

ஜார்கண்டில் உள்ள ராஞ்சி மாவட்டம், சோனாகாட்டு கிராமத்தில் யானைக் கூட்டத்தைச் சுற்றி நிற்கின் றனர் கிராமமக்கள். அரசாங்க அறிக்கைகளின்படி, தீவிரவாதிகளை விடவும் அதிகம் பேர் யானைகளால் இறப்பதாகக் குறிப்படப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் யானைகளால் 66 பேரும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் தாக்குதலால் 57 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த முறை நடந்த கணக்கெடுப்பின்படி ஜார்கண்டில் மொத்தம் 688 யானைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுளளது. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!