அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்திருந்தால் ரூ.85,000 பரிசு

குஜராத்: சூரத் வைர சங்கத்தின் 'சுகாதாரக் குழு' சார்பில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ள 50 குடும்பங்களுக் குத் 'வித்யாலட்சுமி யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம்' என்ற திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.85,000 அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.85,000 பணத்தைப் பெற தனது பெண் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!