மீனவர்கள், விவசாயிகளுக்காக மணற்சிற்பம்

பரமக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சரவணன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணற்சிற்பங்கள் உருவாக்கி வருகிறார். சித்திரை அமாவாசை அன்று ராமேசுவரம், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராட வரும் பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் தமிழக மீனவர்களின் படகுகளை மீட்போம், விவசாயிகளை மீட்போம் என்ற கருப்பொருளில் மணற்சிற்பம் உருவாக்கி உள்ளார். இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 143 படகுகளை மீட்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார். படம்: தமிழகத் தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!