படகு மூழ்கி 13 பேர் பலி

அனந்தபூர்: ஆந்திராவில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலியாயினர். இரண்டு பேர் இன்னமும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அனந்தபூரில் உள்ள எர்ராட் டியம்மா ராஜூ ஆற்றில் படகு மூழ்கியது. இதையடுத்து அதில் பயணம் செய்த 13 பேர் மாண் டனர். அவர்களில் ஏழு பேர் பெண்கள். ஆறு பேர் குழந்தைகள். வெள்ளிக்கிழமை அன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரும் படகில் உல்லாச பயணம் சென்ற போது விபத்து நிகழ்ந்தது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் கிராம மக்களின் உதவியுடன் மூழ்கியவர் களை மீட்கும் பணியில் இறங் கினர்.

ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 13 பேர் மாண்டனர். இதனால் உறவினர்கள் பலர் கதறி அழுகின்றனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!