இந்தியா-சைப்ரஸ் உடன்பாடு

புதுடெல்லி: இந்தியாவும் சைப்ரசும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் பிரதமர் மோடியும் சைப் ரஸ் அதிபர் நிகோஸ் அனாஸ்டாசி யாடெசும் வன்முறைகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதி ராக தீர்க்கமான முறையில் போரா டவும் உறுதி தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவு, பரஸ்பர அக்கறைக்குரிய வட்டார, அனைத்துலக விவ காரங்கள் குறித்து விவாதித் தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!