எட்டு நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை

புதுடெல்லி: கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட எட்டு நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். "இன்று குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் முன் னிலையாகத் தவறிவிட்டனர். இதனால் இந்த விவகாரம் மே 1ஆம் தேதி விசாரிக்கப்படும். இதற்கிடையில் எட்டு பேரும் விமானத்தில் செல்ல விமான கட்டுப்பாட்டு ஆணையம் அனு மதிக்கக்கூடாது," என்று தமது உத்தரவில் கர்ணன் தெரிவித் துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதி பதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் தற்போது கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமருக்கும் அதிபருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!