புதுடெல்லி: கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட எட்டு நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். "இன்று குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் முன் னிலையாகத் தவறிவிட்டனர். இதனால் இந்த விவகாரம் மே 1ஆம் தேதி விசாரிக்கப்படும். இதற்கிடையில் எட்டு பேரும் விமானத்தில் செல்ல விமான கட்டுப்பாட்டு ஆணையம் அனு மதிக்கக்கூடாது," என்று தமது உத்தரவில் கர்ணன் தெரிவித் துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதி பதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் தற்போது கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமருக்கும் அதிபருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.
எட்டு நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை
30 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 May 2017 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!