தேர்வு எழுத வந்த இடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார்

விழுப்புரம்: தேர்வு எழுத வந்த இடத்தில் இளம் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. விழுப்புரம் மாவட்டம், நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ் மேரி (24 வயது). நேற்று முன்தினம் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது. நிறைமாதக் கர்ப்பிணி யாக இருந்த ரோஸ் மேரி யும் இத்தேர்வை எழுதினார். தியாகதுருகம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் அவர் தேர்வு எழுத இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு தொடங்கிய சில நிமிடங் களிலேயே ரோஸ் மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!