சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தற்போது கடல் காற்று வீசுவதே வெப்பம் குறைய காரணம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் கோடை வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருந்தது. கடந்த பதினாறு ஆண்டுகளில் இல்லாத வகையில் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், கடல் காற்றும், தரைக் காற்றும் மாறி மாறி வீசுவதால் வெப்பத்தின் அளவு கடந்த இரு தினங்களாகக் குறைந்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்திருக்கும் என வானிலை நிபுணர்களின் தகவலால் தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
2 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 May 2017 06:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!