நாளை தொடங்குகிறது ‘அக்னி நட்சத்திரம்’

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திர காலம் தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை தமிழகத்தை வெயில் வாட்டி எடுக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு பருவ மழை பொய்த்துப்போன நிலையில், தமிழ கத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங் களாகவே வெயிலின் அளவு நூறு டிகிரியைக் கடந்து பதிவாகி வரு கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள், அணைகள், ஏரிகள், குளங்கள் என அனைத்தும் தண்ணீர் வற்றிக் காணப்படுகின்றன. குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அறவே நின்றுபோயிருப்பதால், கோடை சுற்றுலா வரும் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் பிரதான அருவியில் தண்ணீர் வரத்து நின்றுள்ளது. படம்: தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!