சென்னை: சொத்துக்குவிப்பு வழக் கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை எதிர்த்து சசிகலா நடரா ஜன் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவர் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் நம் பிக்கையுடன் காத்திருக்கின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்காண்டு தண்டனையை அடுத்து பெங்களூருவில் உள்ள பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவர் சிறைக்குச் சென்றதை அடுத்து அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும் பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தற் போது உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மறுசீராய்வு மனு: விடுவிக்கக் கோரும் சசி
5 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2017 07:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!