லஞ்சப் புகார் கேள்விக்குப் பதில் அளிக்காமல் நழுவிய அமைச்சர்

சென்னை: அரசுப் பெண் அதிகாரியிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகார் குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் அமைச்சர் சரோஜா நழுவினார். நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் லஞ்சப் புகார் குறித்து கேள்வி எழுப்ப, அதைக் கண்டுகொள்ளாத அமைச்சர், தாமே தொடர்ந்து பேசியதுடன், இறுதியில் கேள்விக்குப் பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!