சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டவிதிகளின்படி பத்திரவுப் பதிவு மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் 2016 அக்டோபர் 20க்கு முன் விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுவிற்பனை செய்யலாம் எனவும் நீதிமன்றம் தடைவிதித்திருந்த காலத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது அனுமதிக்கப்படும் பத்திரப்பதிவுகள் உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த பத்திரப்பதிவுப் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
வீட்டு மனை பத்திரப் பதிவுக்கான தடை நீங்கியது: நீதிமன்றம் உத்தரவு
14 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2017 08:28
அண்மைய காணொளிகள்

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

ஒரு நிமிட செய்தி: ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல்

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெற பாடாங் வட்டாரம் முன்மொழியப்படலாம் #padang #heritage #singapore #history #UNESCO

வேலையிடத்தில் விபத்து; பங்ளாதேஷ் ஊழியருக்கு $971,000 இழப்பீடு

ஆண் ஆதிக்கத்தைத் தட்டிக்கேட்கும் நகைச்சுவை கலைஞர்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!