கிருஷ்ணா நீர்: ஆந்திரா நிபந்தனை

நகரி: சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையைப் போக்க, கிருஷ்ணா நதிநீரை அளிக்க ஆந்திர மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது. மொத்தம் 406 கிலோ மீட்டர் தூரமுள்ள சாய் கங்கை கால்வாயின் பராமரிப்பு, மேம்பாடு பணிகளுக்கான நிதியை ஆந்திராவும், தமிழக அரசும் பகிர்ந்துகொள்ள வேண் டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு வழங்க வேண்டிய பராமரிப்புச் செலவு ரூ.362 கோடி நிலுவையில் உள்ளது என்றும் ஆந்திர அரசு கூறியுள்ளது. நிலுவைத் தொகையை அளித்தால் மட்டுமே ஜூலை மாதம் கிருஷ்ணா நதிநீர் தமிழகத்துக்காக திறக்கப்படும் என ஆந்திரா தெளிவுபடுத்தி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!