சென்னை: தமிழக அரசு தற்போது பாரதிய ஜனதாவின் பினாமி அரசாக செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை பிரித்து ஆட்சி செய்த பாரதிய ஜனதா தற்போது, அக்கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்ய பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். "தமிழகத்தில், யாரிடம் ஆட்சி, அதிகாரம் உள்ளது என தெரியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் நடைபெறாத ஒரு சம்பவம், தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது. "அங்கு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமை யில் ஆய்வுக் கூட்டம் நடந்தது வேடிக்கையாக உள்ளது. தமிழ கத்தை, அதிமுக ஆட்சி செய்கிறதா அல்லது பாஜக ஆட்சி செய்கிறதா எனத் தெரியவில்லை," என்றார் திருநாவுக்கரசர்.
'பாஜகவின் பினாமி அரசாக செயல்படுகிறது தமிழக அரசு'
16 May 2017 08:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!