அசாம்: அசாம், அருணாச்சல பிரதேசத்தை இணைக்கும் ஆற்றுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. 9.15 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம், மும்பையில் உள்ள பாந்த்ரா=வொர்லி பாலத்தைவிட 3.55 கி.மீ. அதிக நீளமுடையது. இதன்மூலம் நாட்டின் மிக நீளமான பாலமாக இது உருவெடுத்துள்ளது. 950 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் 60 டன் எடை கொண்ட ராணுவ டாங்கிகளையும் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இந்தப் பாலத்தால் அசாம், அருணாச்சல பிரதேசம் இடையிலான பயண நேரத்தில் 4 மணி நேரம் குறையும்.
இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலம்
16 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!