நடிகர் ரஜினி வீட்டின் முன் தமிழர் முன்னேற்றப்படை கொடும்பாவி எரிப்பு

சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழர்கள் கீழ்த்தரமாக நடந்துகொள்வதாக ரஜினிகாந்த் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றதாக அந்த அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி தெரிவித்தார். ரஜினிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவரது அமைப்பினர், பின்னர் ரஜினியின் கொடும்பாவியை எரித்தபோது கைதாகினர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!