மத்திய அரசின் மிரட்டலால் தமிழக அரசு மிரள்கிறது

மிரட்டும் மத்திய அரசு, மிரளும் தமிழக அரசு: முத்தரசன் விமர்சனம் கோவை: தமிழக அரசை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் சாடியுள்ளார். இந்த மிரட்டலைக் கண்டு தமிழக அரசு மிரள்வதாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழக அரசின் பலவீனத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என மத்திய அரசு நினைப்ப தாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் பணிகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்வது என்பது இதுவரை தமிழகத்தில் நடக்காத சம்பவம் எனச் சுட்டிக்காட்டினார். "உள்ளாட்சித் தேர் தலை நடத்த அரசு அஞ்சுகிறது. அதிமுக அணிகள் இணை வது பிரதமர் மோடியின் கையில் உள்ளது," என்றார் முத்தரசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!