மிரட்டும் மத்திய அரசு, மிரளும் தமிழக அரசு: முத்தரசன் விமர்சனம் கோவை: தமிழக அரசை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் சாடியுள்ளார். இந்த மிரட்டலைக் கண்டு தமிழக அரசு மிரள்வதாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழக அரசின் பலவீனத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என மத்திய அரசு நினைப்ப தாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் பணிகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்வது என்பது இதுவரை தமிழகத்தில் நடக்காத சம்பவம் எனச் சுட்டிக்காட்டினார். "உள்ளாட்சித் தேர் தலை நடத்த அரசு அஞ்சுகிறது. அதிமுக அணிகள் இணை வது பிரதமர் மோடியின் கையில் உள்ளது," என்றார் முத்தரசன்.
மத்திய அரசின் மிரட்டலால் தமிழக அரசு மிரள்கிறது
23 May 2017 08:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2017 06:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!