சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்

சென்னை: சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். எனினும் நடப்பு அதிமுக ஆட்சி நீடிக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவது ஜனநாய கத்தை நசுக்கும் செயலாகும். "அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் இணைந்து சாதி, மதங்களைக் கடந்த ஒருவரைக் அதிபராக தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் திருமாவளவன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!