வயிற்றில் வளரும் பிள்ளை சோதனை: வல்லுநர் கைது

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை வல்லுநராகப் பணியாற்றும் ஏ தண்டபாணி (படம்), 3,000 ரூபாய் கட்டணத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும் சோதனை நடத்தினார். வயிற்றில் வளரும் பிள்ளை ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார். மாநில அதிகாரிகள் போலியாக இரண்டு கர்ப்பிணிகளை அனுப்பி இவரைக் கைது செய்தனர். வயிற்றில் வளரும் கரு பெண் என்றால் அதை அழித்துவிட இவர் உதவி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!