சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை வல்லுநராகப் பணியாற்றும் ஏ தண்டபாணி (படம்), 3,000 ரூபாய் கட்டணத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும் சோதனை நடத்தினார். வயிற்றில் வளரும் பிள்ளை ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார். மாநில அதிகாரிகள் போலியாக இரண்டு கர்ப்பிணிகளை அனுப்பி இவரைக் கைது செய்தனர். வயிற்றில் வளரும் கரு பெண் என்றால் அதை அழித்துவிட இவர் உதவி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்
வயிற்றில் வளரும் பிள்ளை சோதனை: வல்லுநர் கைது
17 Jun 2017 08:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jun 2017 06:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!