பெங்களூருவில் ரகசியமாக ஒரு சந்திப்பு

சென்னை: ரகசியமாக பெங்களூரு சென்ற டிடிவி தினகரன், பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரனை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் நலம் விசாரித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலாவை அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் கடந்த 5ஆம் தேதி சந்தித்தார். 60 நாட்கள் பொறுமை காக்குமாறு சசிகலா அறிவுறுத்தி உள்ளதாக பிறகு தினகரன் செய்தியாளர்களி டம் தெரிவித்தார்.

இனிமேல் கட்சி பணிகளில் தான் ஈடுபடப்போவ தாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், தன் சகோதரர் சுதாகரனை தினகரன் திடீரென வியாழக்கிழமை சுமார் 40 நிமிடங் கள் சந்தித்துப் பேசினார். சந்திப் புக்கான காரணம் தெரியவில்லை. "இந்தச் சந்திப்பு திடீரென முடிவானதால் யாருக்கும் தெரி விக்கவில்லை. சசிகலாவை இன் னொரு நாள் தினகரன் மீண்டும் சந்திப்பார்," என்று தகவல் வட் டாரம் ஒன்று தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!