தூய்மை இந்தியா திட்டம் குறித்து தற்போது அதிகம் பேசப்படாவிட்டாலும், அந்த நல்ல காரியத்தை ஒருசிலர் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் கோவையில் உள்ள செல்வ சிந்தாமணி குளப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 6 மணிக்குத் தொடங்கிய இப்பணி மூன்று மணி நேரம் நீடித்ததில், மூன்று சிறிய ரக டிரக் வாகனங்கள் நிறையும் அளவுக்கு குப்பைக்கூளங்கள் அகற்றப்பட்டன. சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். படம்: தகவல் ஊடகம்
கோவையில் செல்வ சிந்தாமணி குளத்தை தூய்மைப்படுத்திய சமூக ஆர்வலர்கள்
21 Jun 2017 06:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!