பெங்களூரு: இம்மாதம் 17ஆம் தேதி இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி பெங்களூரு வந்தார். நிகழ்ச்சி ஒன்றை முடித்த பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி அதிபர் சென்றபோது அவருக்குப் பாதுகாப்பாகச் சென்ற வாகனங்களால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வாகனங்களுக்கு இடையில் சிக்கியதைக் கண்ட போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் நிஜலிங்கப்பா (படம்) அதிபரின் பாது காப்பு வாகனங்களை திடீரென நிறுத்தினார். ஆம்பு லன்சுக்கு வழி ஏற்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்த பின்னர் அந்த வாகனங்களை அனுமதித் தார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி யதைத் தொடர்ந்து நிஜலிங்கப்பாவுக்குப் பாராட்டு கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதிபரின் வாகனங்களை நிறுத்திய அதிகாரிக்கு பாராட்டு
22 Jun 2017 08:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2017 06:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!