நேப்பாள சிறுமிகள் கடத்தல் - பெற்றோர் கைது

புதுச்சேரி: நேப்பாளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் புதுச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வரு கிறார். கூர்க்காவான இவரின் மகள், உறவினரின் மகள் ஆகிய இருவரும் காணாமல் போனதாக போலிசில் புகார் அளித்தனர். இதுகுறித்து பெரியகடை போலிசார் விசாரித்ததில், ஜெயக் குமாரின் உறவினர் சுனந்தாதேவி சிறுமிகளைக் கடத்தியது தெரிய வந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுமிகளுடன் திங்கட்கிழமை சுனந்தாதேவி கைதானார். சுனந்தா தேவியிடம் நடத்திய விசாரணையில் அவரது பெற்றோ ருக்கும் கடத்தலில் தொடர் பி ருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களையும் போலிசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் திருச்சி, கோவையில் ஏற்கெனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!