சென்னை: கடந்த சில மாதங்களாக சென்னையில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் சென்னையில் மட்டும் 420 சங்கிலி, கைபேசி பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களைக் குறிவைத்தே சங்கிலிப் பறிப்புத் திருடர்கள் சுற்றி வருகிறார்கள். இதேபோல் முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி பணம், நகை, கைபேசிகளை சுருட்டுவதும் தெரியவந்துள்ளது. இத்தகைய திருடர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவர் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை: 6 மாதங்களில் 420 சங்கிலி, கைபேசி பறிப்பு சம்பவங்கள்
27 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jun 2017 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!