சுவாதி கொலை: நிலைகுலைந்து போன ராம்குமார் குடும்பம்

மதுரை: இளம்பெண் சுவாதி படுகொலைச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு முடிந்த நிலையில், அச்சம்பவத்தில் ராம்குமாருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என அவனது பெற்றோர் கூறியுள் ளனர். தங்கள் மகன் மீது விழுந்த அபாண்ட பழி காரணமாக, தங்களது இரு மகள்களும் நிலைகுலைந்து போயிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். "மகன் இறந்த பிறகு என் மனைவி வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை. என் மகள்கள் படிப்பை தொடர முடியாமல் தவிக்கிறார்கள். மொத்தத்தில் குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது," என ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!