மதுரை: இளம்பெண் சுவாதி படுகொலைச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு முடிந்த நிலையில், அச்சம்பவத்தில் ராம்குமாருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என அவனது பெற்றோர் கூறியுள் ளனர். தங்கள் மகன் மீது விழுந்த அபாண்ட பழி காரணமாக, தங்களது இரு மகள்களும் நிலைகுலைந்து போயிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். "மகன் இறந்த பிறகு என் மனைவி வீட்டை விட்டு வெளியே செல்வதே இல்லை. என் மகள்கள் படிப்பை தொடர முடியாமல் தவிக்கிறார்கள். மொத்தத்தில் குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது," என ராம்குமாரின் தந்தை பரமசிவன் கூறியுள்ளார்.
சுவாதி கொலை: நிலைகுலைந்து போன ராம்குமார் குடும்பம்
28 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2017 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!