சென்னை: ஆட்டோ மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் நால்வர் பலியாகினர். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்குமார் என்பவர், மனைவி, மகள், உறவினர்கள் நால்வருடன் ஆட்டோவில் தேனி சென்றார். பெரியகுளம் கூட்டுறவுப் பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பள்ளி வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் செந்தில்குமாரின் மனைவி, மகள், உறவுப் பெண், அவரது மகன் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
ஆட்டோ மீது மோதிய பள்ளிப் பேருந்து: சிறுமி உட்பட 4 பேர் பலி
3 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jul 2017 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!