சென்னை: அக்டோபரில் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ள நிலையில், நவீன தமிழ் உரைக்கான சிறந்த இலக்கணச் சரிபார்ப்பு மென்பொருள் உருவாக் கப்படும் என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் (படம்) தெரிவித்துள் ளார். சட்டப்பேரவையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். "கணினி வழி கற்றலில் உள்ள ஐயப்பாடுகளைக் களைய இந்த மென்பொருள் உதவும். தமிழ் உரையில் உள்ள பிழைகளை கண் டறிந்து திருத்திடவும் பரிந்துரைக் கும்," என்று அமைச்சர் மேலும் கூறினார். தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள மென்பொருள் ஏற்றுமதியாகி உள்ளதாக அவர் கூறினார்.
தமிழில் இலக்கண சரிபார்ப்பு மென்பொருள்
5 Jul 2017 06:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jul 2017 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!