ஹைதராபாத்: ஆந்திராவில் பிர பல 'முத்தூட் பைனான்ஸ்' நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களைப் பிடிக்க 900 வீடுகளில் சோதனை நடத்தப்பட் டது. நள்ளிரவில் நடத்தப்பட்ட இச்சோதனை சுமார் எட்டு மணி நேரம் நீடித்தது. போலிசாரும் தீவிரவாதத்திற்கு எதிரான படையினரும் ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ஹேப்பி ஹோம்ஸ் டவர் குடியிருப்பில் நடத்திய இச்சோதனையின்போது நிதி நிறுவனத்தில் கொள்ளை யடிக்க முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரைத் தேடினர். கொள்ளையர்களில் இருவர் வாடிக்கையாளர்களைப் போல் நடித்தாகவும் மற்றவர்கள் துப்பாக்கி ஏந்தி மிரட்டியதாகவும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது. அப்போது ஊழியர்கள் அவசர உதவி பொத்தானை அழுத்திய தால், கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அங்கிருந்த குடியிருப் பில் கிடந்ததையடுத்து அப்பகுதி யில் நள்ளிரவிலும் கடும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நள்ளிரவில் 900 வீடுகளில் போலிசார் சோதனை
6 Jul 2017 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jul 2017 06:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!