அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்

கோபி: போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு காவல்துறையை ஏவி அடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் போராட்டம் மிக விரைவில் புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். "கடுமையான வறட்சியினால் தமிழக விவசாயிகள் 400 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட பிறகும், கர்நாடகா அரசின் ஆதரவு தேவை என்பதாலேயே மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்து வருகிறது. நெடுவாசலில் தொடர்ந்து விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை மத்திய, மாநில அரசுகள் அடக்க நினைக்கின்றன," என்றார் வைகோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!