சக்கராப்பள்ளி: தஞ்சை மாவட்டம், சக்கராப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 வீடுகள் தீக்கிரையாகின. நள்ளிரவில் ஒரு வீட்டில் பற்றிய தீ மற்ற வீடுகளுக்கு மளமளவென பரவியது. மக்கள் அனைவரும் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறிய தால் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டது. வீடுகளில் இருந்த 4 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாகவும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் தெரியவந்துள்ளது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர் . பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் 52 வீடுகள் எரிந்து நாசம்
22 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jul 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!