பள்ளிச் சீருடையில் வரும் தலைமை ஆசிரியர்

மதுராந்தகம்: மாணவர்களுக் கும் ஆசிரியர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக காஞ்சி புரம் மாவட்டம் மதுராந்தகம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிச் சீருடையில் வருகிறார். மா ற் று த் தி ற னா ளி யா ன ஸ்ரீதர், தலைமை ஆசிரியராக நான்கு ஆண்டுகளுக்கு முன் பதவி உயர்வு பெற்றது முதல் மாணவர்கள் அணியும் சீரு டையிலேயே பள்ளி வந்து செல்கிறார். அத்துடன் அப் பள்ளியை 'ஸ்மார்ட்' பள்ளி யாக மாற்றவும் ஆரம்பக் கல்வியைத் தரமாக வழங்கவும் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். ஆசிரியர் மீது மாணவர் களுக்கு உள்ள அச்சத்தைப் போக்க நண்பர்கள் போல பழகவேண்டும் எனவும் வலி யுறுத்தி வருகிறார். மாணவர்கள் முடிதிருத்தம் செய்யாமல் வந்தால் அவர் களுக்கு முடிதிருத்தம் செய்ய அவரே பணம் தந்து உதவுவ தாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர், கிராம மக்களால் பாராட்டப்படும் பள்ளிச் சீருடையில் வரும் தலைமை ஆசிரியர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!