மதுரை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விருதுநகர் = மதுரை மாவட்ட எல்லையில் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு இன்று ஆடி அமா வாசைத் திருவிழா நடைபெறு கிறது. அதையொட்டி பக்தர்கள் கடந்த 20ஆம் தேதி முதல் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதிக் கப்பட்டுள்ளனர். சதுரகிரி மலைக் கோயிலில் நேற்று ஒரே நாளில் 17,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் தனர். முன்னதாக அடிவாரத்தில் பக்தர்கள் கொண்டு சென்ற நெகிலிப் பைகள் பறிமுதல் செய் யப்பட்டன. தாணிப்பாறையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். தாணிப்பாறை விலக்கு, தாணிப்பாறை அடிவாரம் ஆகிய இடங்களுக்கு அருகே உள்ள தற்காலிகப் பேருந்து நிலை யங்களிலும் கோயில் நுழைவு வாயிலிலும் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது.
சதுரகிரி மலையில் 17,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கூடினர்
23 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!