சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி ஜூலை 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவின் தொடக்கவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு புத்தக கண்காட்சி யைத் தொடங்கிவைத்தனர். இந்தக் கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக் கணக்கான புத்தகங்களைப் பார்வைக்கு வைத்துள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.
புத்தகத் திருவிழா தொடங்கியது
23 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!