புத்தகத் திருவிழா தொடங்கியது

சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி ஜூலை 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவின் தொடக்கவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு புத்தக கண்காட்சி யைத் தொடங்கிவைத்தனர். இந்தக் கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக் கணக்கான புத்தகங்களைப் பார்வைக்கு வைத்துள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!