நீட்; கேரளாவில் அவதிக்கு ஆளான தமிழக மாணவர்கள்

சென்னை: 'நீட்' தேர்வு எழுது வதற்காக கேரளா சென்றுள்ள தமிழக மாணவ, மாணவியர் பல் வேறு சிரமங்களை எதிர்கொண்ட தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேர்வு மையம் எங்குள்ளது என்று தெரியாமலும், குறைந்த கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் கிடைக்காமலும் தாங்கள் அவதிப் பட்டதாக மாணவர்கள் தெரி வித்துள்ளனர்.

இந்த ஆண்டு 'நீட்' தேர் வுக்காக கேரள மாநிலத்தில் மட் டும் 58 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவற்றில் 33 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 3 ஆயிரம் மாண வர்கள் தமிழகத்தைச் சேர்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மாநிலத்தில் தேர்வு எழுத முடியாமல் வேறு மாநிலங் களுக்குச் சென்று 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இத னால் மாணவர்கள் தேர்வில் தங்களது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த இயலாமல் போகும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எர்ணாகுளம் சென்ற தமிழக மாணவர்கள். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!