ஜூலை 17ஆம் தேதி முன்னிலையாக சசி தரூருக்கு அழைப்பாணை

புதுடெல்லி: சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் வழக்கின் தொடர்பில் ஜூலை 17ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஜனவரியில் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில், சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசி தரூர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், தற்கொலைக்குத் தூண்டியதாக சசி தரூருக்கு எதிரான புகாருக்கு முகாந்திரம் உள்ளதால் ஜூலை 17ல் முன்னிலை யாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!