‘போர் என்ற பேச்சுக்கே இடமில்லை’

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் எந்தச் சூழ்நிலையிலும் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை எனப் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் ஜெனரலும் செய்தித் தொடர்பாளருமான மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, "இந்தியாவுடன் எந்தச் சூழ்நிலையிலும் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த முடிவை வைத்து பாகிஸ்தான் ராணுவம் பலவீனம் அடைந்துவிட்டதாக இந்தியா தவறாக கருதக்கூடாது. இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை 1,077 முறை இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது," என்றார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!