நீதி விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. சூர்யபிரகாசம் என்ற வழக்கறிஞர் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு நிலுவையில் உள்ளதால் நீதி விசாரணை நடத்தக்கூடாது என்று திரு சூர்ய பிரகாசம் முறையீடு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!