பேச அனுமதி மறுப்பு; திமுக வெளிநடப்பு

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழகச் சட்டமன் றத்தில் பேச அனுமதி மறுக்கப் பட்டதால் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) சட்டமன்ற உறுப்பி னர்கள் நேற்று வெளிநடப்பு செய் தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த மாதம் 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

தூய்மையான காற்று, குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண் டித்து உலகெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து இந்திய மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தமது கோரிக்கையை முன்வைக்க முயன்றார். ஆனால் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டதால் திமுக தனது அதிருப்தியைத் தெரிவிக்க வெளி நடப்பு செய்தது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!